மருத்துவ காலநெறி ஆராய்ச்சி
மருத்துவ ஜோதிடம் 2 (மருத்துவ காலநெறி ஆராய்ச்சி) சித்த மருத்துவம் மூடநம்பிக்கைகளை அழித்து உண்மை இயற்கை இயக்கங்களை வெளிப்படுத்தும் ஆற்றல் உடையது. விஞ்ஞானம் இயற்கை ஆராயும் வகையில் வேறு யாராலும் ஆராய இயலாது.ஆனால் மெய்ஞ்ஞானம் இயற்கை என்னவென்று ஆராய்ந்து முடித்தது.அதில் ஒன்றுதான் ஜோதிடம். நிலையான ஒன்றை ஆராய்வது மெய்ஞானம் நிலையற்றவை ஆராய்வது விஞ்ஞானம் என்பது அனைவருக்கும் தெரியும். சித்த மருத்துவம் விஞ்ஞானத்தில் விளக்க இயலாத பல விந்தையை வைத்துள்ளது. அதில் ஒன்று தான் காலம் இந்த தலைப்பு ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானது. சோதிடம் என்பதற்கு பதில் காலநெறி என்ற சொல் உங்களுக்கு விளக்க ஏதுவாக இருக்கும். அகத்தியர் தன் ஞான பாடல் ஒன்றில், மாடு தான் என்றாலும் ஒரு போக்கு உண்டு. மனிதருக்கும் அப்படியும் கிடையாதப்பா என்று கூறுகிறார். இது நெறி என்னும் கோட்பாடுக்கு எடுத்துக்காட்டு. மாடு காலையில் எழுந்து புல்லினை மேய்ந்து வீடு திரும்பும்.இது அதன் போக்கு அல்லது நெறி என்று கூறலாம்.இதன் மூலம் மாடு நாளை என்ன செய்யும் என்பதை கணிக்கலாம். இது போன்ற ஒரு அறிவு தான் "கால நெறி". சூரியன் இன்னும் 10 மணிநேரத்தில்